என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தியாகதுருகம் பகுதியில் ஊர்க்காவல் படையினர்- போலீசாருக்கு மளிகை பொருட்கள்
Byமாலை மலர்3 Jun 2020 12:24 PM GMT (Updated: 3 Jun 2020 12:24 PM GMT)
கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் பகுதியில் ஊர்க்காவல் படையினர்- போலீசாருக்கு மளிகை பொருட்கள் அரிசி, காய்கறிகள் வழங்கப்பட்து.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அருகே தியாகதுருகம் பகுதியில் கொரோனா வைரஸ் காரணமாக அயராது பணியாற்றி வரும் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் என 50 பேருக்கு நிவாரண பொருட்கள் அரிசி, காய்கறிகள், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் பொருட்கள், முட்டை வழங்கப்பட்து.
இதனை தனது சொந்த செலவில் அ.தி.மு.க. நகர செயலாளர் ஷியாம் சுந்தர் வழங்கினார். நிகழ்ச்சியில் பாசறை நகர செயலாளர் கிருஷ்ணராஜ், நகர நிர்வாகி பாலமுரளிகிருஷ்ணன், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் இதயக்கண்ணன் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X