என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமை- வக்கீல் உள்பட 4 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்3 Jun 2020 11:20 AM GMT (Updated: 3 Jun 2020 11:20 AM GMT)
திருக்கோவிலூர் அருகே பெண்ணிடம் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்திய வக்கீல் உள்பட 4 பேர் மீது இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றார்.
திருக்கோவிலூர்:
திருக்கோவிலூர் அருகே கச்சிகுவச்சான் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் பார்த்தசாரதி (வயது 33). வக்கீல். இவருடைய மனைவி ஜெயப்பிரியா (28). இந்த நிலையில் பார்த்தசாரதி தனது மனைவி ஜெயப்பிரியாவிடம் உனது பெற்றோரிடம் சென்று வரதட்சணையாக ரூ.2 லட்சம், 10 பவுன் நகை வாங்கி வருமாறு கூறி கொடுமைபடுத்தி வந்தாக தெரிகிறது.
சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பார்த்தசாரதி, தனது தாய் சரஸ்வதி, அண்ணன் குமார் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த புவனேஸ்வரி ஆகியோருடன் சேர்ந்து ஜெயப்பிரியாவை திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அவர் ஜெயப்பிரியாவை அடித்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் பார்த்தசாரதி உள்பட 4 பேர் மீது திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
திருக்கோவிலூர் அருகே கச்சிகுவச்சான் கிராமத்தை சேர்ந்தவர் நாராயணசாமி மகன் பார்த்தசாரதி (வயது 33). வக்கீல். இவருடைய மனைவி ஜெயப்பிரியா (28). இந்த நிலையில் பார்த்தசாரதி தனது மனைவி ஜெயப்பிரியாவிடம் உனது பெற்றோரிடம் சென்று வரதட்சணையாக ரூ.2 லட்சம், 10 பவுன் நகை வாங்கி வருமாறு கூறி கொடுமைபடுத்தி வந்தாக தெரிகிறது.
சம்பவத்தன்று இது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பார்த்தசாரதி, தனது தாய் சரஸ்வதி, அண்ணன் குமார் மற்றும் அதே ஊரைச் சேர்ந்த புவனேஸ்வரி ஆகியோருடன் சேர்ந்து ஜெயப்பிரியாவை திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் அவர் ஜெயப்பிரியாவை அடித்து கொடுமைப்படுத்தியதாக தெரிகிறது. இது குறித்த புகாரின் பேரில் பார்த்தசாரதி உள்பட 4 பேர் மீது திருக்கோவிலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் சுமதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X