என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பொள்ளாச்சியில் போலீஸ் ஏட்டை தாக்க முயன்ற வாலிபர் கைது
Byமாலை மலர்2 Jun 2020 1:28 PM GMT (Updated: 2 Jun 2020 1:28 PM GMT)
பொள்ளாச்சியில் போலீஸ் ஏட்டை தாக்க முயன்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொள்ளாச்சி:
பொள்ளாச்சி மேற்கு போலீஸ் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வருபவர் அபியுல்லா. இவர் இரவு ரோந்து பணி சென்றபோது மார்க்கெட் ரோடு பகுதியில் பெட்டிக் கடை அருகே நின்றுகொண்டு பலர் மது அருந்தினர். இதை பார்த்த தலைமை காவலர் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை அப்புறப்படுத்தி உள்ளார்.
மேலும் அந்த பெட்டி கடைக்காரரை கண்டித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெட்டிக்கடைக்காரர் முகமது ரபிக் (32) என்பவர் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் தாக்க முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தலைமை காவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் முகமது ரபீக் கைது செய்யப்பட்டுள்ளார்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X