என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஒரத்தநாடு அருகே பள்ளி மாணவி கடத்தல்?- தந்தை போலீசில் புகார்
Byமாலை மலர்2 Jun 2020 1:16 PM GMT (Updated: 2 Jun 2020 1:16 PM GMT)
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பள்ளி மாணவி கடத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஒரத்தநாடு:
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல் சரகம் கிளாமங்கலம் கிராமம் குஞ்சையன் தெருவை சேர்ந்த ஒருவரின் 17 வயது மகள், பிளஸ் 1 படித்து வந்தார்.
இவர் நேற்றுமுன்தினம் தோழி வீட்டிற்கு போய் வருவதாக சொல்லி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இது குறித்து அவரது தந்தை பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மாணவிக்கு ஊரணிபுரம் பகுதியை சேர்ந்த டிரைவர் பழனி என்பவருடன் பழக்கம் இருந்து வந்ததாகவும், மாணவியை அவர் கடத்தி சென்றிருக்கலாம் என தெரியவந்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே பாப்பாநாடு காவல் சரகம் கிளாமங்கலம் கிராமம் குஞ்சையன் தெருவை சேர்ந்த ஒருவரின் 17 வயது மகள், பிளஸ் 1 படித்து வந்தார்.
இவர் நேற்றுமுன்தினம் தோழி வீட்டிற்கு போய் வருவதாக சொல்லி விட்டு சென்றவர் வீடு திரும்பவில்லையாம். இது குறித்து அவரது தந்தை பாப்பாநாடு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் மாணவிக்கு ஊரணிபுரம் பகுதியை சேர்ந்த டிரைவர் பழனி என்பவருடன் பழக்கம் இருந்து வந்ததாகவும், மாணவியை அவர் கடத்தி சென்றிருக்கலாம் என தெரியவந்தது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X