என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராணிப்பேட்டையில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்2 Jun 2020 10:35 AM GMT (Updated: 2 Jun 2020 10:35 AM GMT)
ராணிப்பேட்டை மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.
ராணிப்பேட்டை:
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்றும் புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5 ஆயிரத்து 666 பேருக்கு சளி மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 98 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மொத்தம் 17 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 342 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 98 ஆக இருந்தது. இந்த நிலையில் நேற்றும் புதிதாக 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 5 ஆயிரத்து 666 பேருக்கு சளி மாதிரி பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் 98 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வரவேண்டி உள்ளது. மொத்தம் 17 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 342 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X