என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டுக்கல் அருகே சூதாட்ட கும்பல் கைது - பணம் பறிமுதல்
Byமாலை மலர்1 Jun 2020 11:09 AM GMT (Updated: 1 Jun 2020 11:09 AM GMT)
திண்டுக்கல் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
ஆத்தூர்:
திண்டுக்கல் அருகே ஆத்தூர் பிரிவு பகுதியில் உள்ள தோட்டத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக செம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது தோட்டத்தில் சூதாடிய கும்பலை மடக்கி பிடித்தனர். மரக்காயர், சாகுல் ஹமீது, ஜெய்லானி, கார் முகமது, ஹக்கீம், முகமது ஆரீப், பரக்கத்துல்லா, அபுதாஹீர் ஆகிய 8 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
திண்டுக்கல் அருகே ஆத்தூர் பிரிவு பகுதியில் உள்ள தோட்டத்தில் சூதாட்டம் நடைபெறுவதாக செம்பட்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது தோட்டத்தில் சூதாடிய கும்பலை மடக்கி பிடித்தனர். மரக்காயர், சாகுல் ஹமீது, ஜெய்லானி, கார் முகமது, ஹக்கீம், முகமது ஆரீப், பரக்கத்துல்லா, அபுதாஹீர் ஆகிய 8 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரம் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X