என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளித்தலை அருகே இன்று மினி டெம்போ புளியமரத்தில் மோதி டிரைவர் பலி
Byமாலை மலர்1 Jun 2020 10:58 AM GMT (Updated: 1 Jun 2020 10:58 AM GMT)
குளித்தலை அருகே இன்று மினி டெம்போ புளியமரத்தில் மோதி டிரைவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரில் இருந்து காய்கறி ஏற்றிக்கொண்டு ஒரு மினி டெம்போ நேற்று இரவு கரூர் மாவட்டம் குளித்தலை நோக்கி புறப்பட்டது. டெம்போவை குளித்தலைவாக்கம் பட்டி பகுதியை சேர்ந்த பிரேம்குமார்(வயது 22) என்பவர் ஓட்டி சென்றார். இந்த டெம்போ இன்று அதிகாலை 2.30 மணி அளவில் குளித்தலை பகுதியில் விபத்தில் சிக்கியது.
குளித்தலை-மணப்பாறை ரோட்டில் ஒத்தக்கடை பகுதியில் சென்ற போது டிரைவர் கட்டுப்பாட்டினை இழந்த டெம்போ சாலையோர புளியமரத்தில் மோதியது. இதில் டெம்போவின் முன்பக்கம் நொறுங்கியது இடி பாடுகளுக்குள் சிக்கி டிரைவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார். விபத்து பற்றி அறிந்த குளித்தலை போலீசார் சம்பவ இடம் விரைந்தனர். பின்னர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X