என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
போடியில் சரக்கு வேன் கவிழ்ந்து விவசாயி பலி
Byமாலை மலர்29 May 2020 10:14 AM GMT (Updated: 29 May 2020 10:14 AM GMT)
போடியில் சரக்கு வேன் கவிழ்ந்ததில் விவசாயி பலியானார். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடி அரண்மனை தெருவை சேர்ந்தவர் வடமலை ராஜபாண்டியன் (வயது44). விவசாயி. இவர் தனது தோட்டத்துக்கு தேவையான பொருட்களை சரக்கு வேனில் ஏற்றிக் கொண்டு சென்றார்.
நேற்று போடியில் கன மழை பெய்தது. இதனால் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலையில் சென்ற வேன் பள்ளத்தில் சிக்கியது. இதனை மீட்க வேன் டிரைவர் மற்றும் ராஜ பாண்டியன் ஆகியோர் முயற்சித்தனர்.
வேனை பள்ளத்தில் இருந்து மீட்க முயன்றபோது திடீரென சரிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கிய ராஜபாண்டியன் சம்பவ இடத்திலேயே பலியானார். இது குறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X