என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கோவை அருகே டாக்டர் வீட்டில் திருடிய 3 பேர் கைது
Byமாலை மலர்29 May 2020 9:54 AM GMT (Updated: 29 May 2020 9:54 AM GMT)
கோவை அருகே டாக்டர் வீட்டில் திருடிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சவுரத்மணி(30). டாக்டர். இவரது வீட்டில் தஞ்சாவூரை சேர்ந்த சினேகலதா(37), விஜயகுமார்(18), உள்பட 3 பேர் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 21-ந் தேதி இவரது வீட்டில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.7 ஆயிரம் பணம் காணாமல் போனது. மேலும் வீட்டில் வேலை பார்த்து வந்த 3 பேரையும் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த சவுரத்மணி இதுகுறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் கொடுத்தார். விசாரணையில் வீட்டில் வேலை பார்த்த 3 பேர் தான் நகையை திருடி சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் தஞ்சாவூர் சென்று நகையை திருடி சென்ற சினேகலதா உள்பட 3 பேரை கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய சரவணன் என்பவரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X