என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திண்டிவனத்தில் 6 பழக்கடைகளுக்கு அதிகாரிகள் சீல்
Byமாலை மலர்29 May 2020 8:22 AM GMT (Updated: 29 May 2020 8:22 AM GMT)
திண்டிவனத்தில் தடையை மீறி கடை திறந்த 6 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
திண்டிவனம்:
திண்டிவனம் பகுதி நேரு வீதியில் காய்கறி கடைகள் மற்றும் பழகடைகள் வைப்பதற்கு சப்- கலெக்டர் அனு உத்தரவின் பேரில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இதனை மீறி கடைகள் வைக்கப்பட்டு உள்ளது. இதையொட்டி நகராட்சி அதிகாரிகள் நகர அமைப்பு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, நகரமைப்பு ஆய்வாளர் கோகுல கிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் ரோந்து சென்றர். அங்கு தடையை மீறி வைத்திருந்த 6 கடைகளுக்கு அதிகரிகள் சீல் வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X