என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆற்காடு அருகே மணல் கடத்திய 3 பேர் கைது
Byமாலை மலர்29 May 2020 8:02 AM GMT (Updated: 29 May 2020 8:26 AM GMT)
ஆற்காடு அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆற்காடு:
ஆற்காடு பாலாற்று பகுதியில் இருந்து மணல் கடத்துவதாக வந்த தகவலின் பேரில் ஆற்காடு தாலுகா போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆற்காட்டை அடுத்த பெருங்கால்மேடு பாலாற்று பகுதியில் இருந்து வந்த வேனை போலீசார் நிறுத்தி சோதனை செய்த போது, மணல் கடத்தி வந்தது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார் மணல் கடத்தி வந்த புதுப்பாடி பகுதியை சேர்ந்த வேன் டிரைவர் சிவகாந்தன் (வயது 43), எசையனூர் பகுதியை சேர்ந்த துரைசாமி (24), தினகரன் (41) ஆகிய 3 பேரை கைது செய்து, வேனை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X