என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பத்தூரில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்- கலெக்டர் தொடங்கி வைத்தார்
Byமாலை மலர்29 May 2020 7:18 AM GMT (Updated: 29 May 2020 7:18 AM GMT)
திருப்பத்தூரில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கபசுர குடிநீர் வைக்க கலெக்டர் சிவன்அருள் உத்தரவிட்டார்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூரில் பொதுமக்கள் கூடும் இடங்களில் கபசுர குடிநீர் வைக்க கலெக்டர் சிவன்அருள் உத்தரவிட்டார்.
இதனையொட்டி திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையம் எதிரே ஆண்டியப்பனூர் அரசு சித்த மருத்துவமனை சார்பில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசு சித்தர் மருத்துவர் டாக்டர் விக்ரம்குமார் தலைமை வகித்தார் கலெக்டர் சிவன்அருள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்.
திருப்பத்தூர் நகரில் பொதுமக்கள் கூடும் 10 முக்கிய இடங்களில் கபசுர குடிநீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
முடிவில் கரிகாலன் நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X