என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தேனி அருகே கோஷ்டி மோதல்- 8 பேர் மீது வழக்கு
Byமாலை மலர்27 May 2020 1:47 PM GMT (Updated: 27 May 2020 1:47 PM GMT)
தேனி அருகே கோஷ்டி மோதலில் 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அல்லிநகரம்:
தேனி அருகே உள்ள அன்னஞ்சியை சேர்ந்தவர் ஷியாம் (வயது 18). சம்பவத்தன்று இவருக்கும், தேனி பொம்மையகவுண்டன்பட்டியை சேர்ந்த கவியரசன் என்பவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் கவியரசன் உள்பட 4 பேர், ஷியாமிடம் தகராறு செய்து அவரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதேபோல், கவியரசனை, ஷியாம் உள்பட 4 பேர் சேர்ந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து இருதரப்பிலும் அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஷியாம் அளித்த புகாரின் பேரில், கவியரசன், சிலம்பரசன் உள்பட 4 பேர் மீதும், கவியரசன் அளித்த புகாரின் பேரில் ஷியாம், கபிலன் உள்பட 4 பேர் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X