என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை- தண்டனை பெற்ற கைதி புழல் சிறையில் தற்கொலை
Byமாலை மலர்27 May 2020 9:59 AM GMT (Updated: 27 May 2020 9:59 AM GMT)
சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனை பெற்ற கைதி பழனி, சிறையில் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை:
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2018ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவலாளி பழனி, பிளம்பர் சுரேஷ் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை முடிவில் பழனி உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சாகும்வரை அவர்கள் சிறையில் இருக்க உத்தரவிடப்பட்டது. கைதிகள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி பழனி, இன்று தற்கொலை செய்துகொண்டார். தனது லுங்கியால் சிறையில் உள்ள அறையில் தூக்கு போட்டு இறந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்னை அயனாவரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 2018ம் ஆண்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் காவலாளி பழனி, பிளம்பர் சுரேஷ் உள்பட 17 பேர் கைது செய்யப்பட்டனர். வழக்கு விசாரணை முடிவில் பழனி உள்ளிட்ட 4 பேருக்கு ஆயுட்கால சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. சாகும்வரை அவர்கள் சிறையில் இருக்க உத்தரவிடப்பட்டது. கைதிகள் அனைவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புழல் சிறையில் தண்டனை அனுபவித்து வந்த கைதி பழனி, இன்று தற்கொலை செய்துகொண்டார். தனது லுங்கியால் சிறையில் உள்ள அறையில் தூக்கு போட்டு இறந்துள்ளார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X