என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா தடுப்பு பணிகளுக்காக மேலும் 675 மருத்துவர்கள் நியமனம்
Byமாலை மலர்27 May 2020 7:15 AM GMT (Updated: 27 May 2020 7:15 AM GMT)
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 675 புதிய மருத்துவர்களை 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை:
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் இன்று தமிழகத்தில் மேலும் 675 மருத்துவர்களை நியமிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 675 புதிய மருத்துவர்களை 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள். மருத்துவர்களுக்கு 40 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேசிய நலவாழ்வு இயக்கத்தின் மூலம் மருத்துவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் உடனடியாக பணியில் சேரவும் தேவைகருதி பணி நீட்டிப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனாவை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் இன்று தமிழகத்தில் மேலும் 675 மருத்துவர்களை நியமிக்க சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுப்பு பணிகளுக்காக 675 புதிய மருத்துவர்களை 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள். மருத்துவர்களுக்கு 40 ஆயிரம் தொகுப்பூதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் தேசிய நலவாழ்வு இயக்கத்தின் மூலம் மருத்துவர்கள் நியமிக்கப்படுகிறார்கள். அவர்கள் உடனடியாக பணியில் சேரவும் தேவைகருதி பணி நீட்டிப்பு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X