என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூட்டிய வீட்டிற்குள் முதிய தம்பதி உடல் மீட்பு- கொரோனாவால் உயிரிழப்பா?
Byமாலை மலர்25 May 2020 12:00 PM GMT (Updated: 25 May 2020 12:00 PM GMT)
சென்னை சூளைமேடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் இறந்து அழுகிய நிலையில் இருந்த முதிய தம்பதியின் உடல்களை மீட்ட போலீசார் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை:
சென்னை சூளைமேடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகில் வசித்தவர்கள் தகவல் அளித்ததையடுத்து போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் இருந்த முதிய தம்பதியின் உடல்களை மீட்ட போலீசார் மேலும் விசாரணை நடத்தினர்.
கடந்த வாரம் கொரோனா சோதனைக்கு சுகாதாரத்துறை வந்தபோது இருவரும் ஒத்துழைக்கவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அழுகிய நிலையில் இருந்த முதிய தம்பதி ஜீவன்-தீபாவின் உடல்களை மீட்ட போலீசார், கொரோனா பாதிப்பால் இருவரும் இறந்திருக்கலாம் என்று சந்தேகத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சென்னை சூளைமேடு பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அருகில் வசித்தவர்கள் தகவல் அளித்ததையடுத்து போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.
அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் இருந்த முதிய தம்பதியின் உடல்களை மீட்ட போலீசார் மேலும் விசாரணை நடத்தினர்.
கடந்த வாரம் கொரோனா சோதனைக்கு சுகாதாரத்துறை வந்தபோது இருவரும் ஒத்துழைக்கவில்லை என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அழுகிய நிலையில் இருந்த முதிய தம்பதி ஜீவன்-தீபாவின் உடல்களை மீட்ட போலீசார், கொரோனா பாதிப்பால் இருவரும் இறந்திருக்கலாம் என்று சந்தேகத்தில் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X