என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கெங்கராம்பாளையம் பகுதியில் நாளை மின்சார நிறுத்தம்
Byமாலை மலர்25 May 2020 7:38 AM GMT (Updated: 25 May 2020 7:38 AM GMT)
கெங்கராம்பாளையம் செல்லும் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட ஊர்களில் மின்சாரம் தடை செய்யப்படும்.
கண்டமங்கலம்:
கண்டமங்கலம் துணை மின்நிலையத்தில் இருந்து கெங்கராம்பாளையம் செல்லும் மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்கண்ட ஊர்களில் மின்சாரம் தடை செய்யப்படும். அதுபற்றிய விவரம் வருமாறு:-
ஆழியூர், பள்ளி நேலியனூர், பள்ளிச்சேரி, லிங்காரெட்டிப்பாளையம், கெங்கராம்பாளையம், மல்ராஜன்குப்பம், கரைமேடு, பூசாரிப்பாளையம், வி.புதூர், பள்ளிக்கொண்டான்புரம் ஆகிய பகுதிகளில் மின்சார வினியோகம் இருக்காது என்று கண்டமங்கலம் கோட்ட மின்துறை செயற்பொறியாளர் கோட்டையன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X