என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அனைவரும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்திட வேண்டும் - கவர்னர் பன்வாரிலால் ரம்ஜான் வாழ்த்து
Byமாலை மலர்25 May 2020 7:31 AM GMT (Updated: 25 May 2020 7:31 AM GMT)
அனைவரும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்திட வேண்டும் என தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை:
ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
மகிழ்ச்சிகரமான ஈகைத்திருநாளில் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது ரமலான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஈதுல் பித்ர் என்னும் ஈகைத் திருநாள் புனித ரமலான் மாதத்தின் மேன்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இந்த திருநாளானது உண்மையான இறை வழிபாடு, தான தர்மங்கள் செய்தல், சகோதரத்துவத்தை பேணுதல், மிகப்பெரிய இறைவனுக்கு நன்றி செலுத்துதல் ஆகிய நல் இயல்புகளை கொண்டாடுவதாக அமைந்துள்ளது.
ஈகைத் திருநாள் புனிதம் மற்றும் உன்னதமான கொள்கைகளை நமது வாழ்க்கையில் ஏற்படுத்திடவும் அனைவரும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்திட வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
ரம்ஜான் பண்டிகையையொட்டி தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
மகிழ்ச்சிகரமான ஈகைத்திருநாளில் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் எனது ரமலான் நல்வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். ஈதுல் பித்ர் என்னும் ஈகைத் திருநாள் புனித ரமலான் மாதத்தின் மேன்மையை உணர்த்துவதாக அமைந்துள்ளது. இந்த திருநாளானது உண்மையான இறை வழிபாடு, தான தர்மங்கள் செய்தல், சகோதரத்துவத்தை பேணுதல், மிகப்பெரிய இறைவனுக்கு நன்றி செலுத்துதல் ஆகிய நல் இயல்புகளை கொண்டாடுவதாக அமைந்துள்ளது.
ஈகைத் திருநாள் புனிதம் மற்றும் உன்னதமான கொள்கைகளை நமது வாழ்க்கையில் ஏற்படுத்திடவும் அனைவரும் அமைதியுடனும், ஒற்றுமையுடனும் வாழ்ந்திட வேண்டும் என வாழ்த்துகின்றேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X