என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மானூர் அருகே வேன் மீது மொபட் மோதி விபத்து - சிறுவன் பலி
Byமாலை மலர்24 May 2020 2:52 PM GMT (Updated: 24 May 2020 2:52 PM GMT)
மானூர் அருகே வேன் மீது மொபட் மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் சிகிச்சை பலனின்றி இறந்தான்.
நெல்லை:
மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூர் காலனி வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவரது மகன் அபிலாஷ் (வயது 10). அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். பிச்சைமுத்து சம்பவத்தன்று தனது மகனுடன் மொபட்டில் நெல்லையில் இருந்து ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். வடக்கு புறவழிச்சாலை தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது, அங்கு நின்று கொண்டு இருந்த வேன் மீது எதிர்பாராதவிதமாக மொபட் மோதியது.
இதில் சிறுவன் அபிலாஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான். பிச்சைமுத்து லேசான காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் அபிலாஷ் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மானூர் அருகே உள்ள சேதுராயன்புதூர் காலனி வடக்கு தெருவை சேர்ந்தவர் பிச்சைமுத்து. இவரது மகன் அபிலாஷ் (வயது 10). அங்குள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தான். பிச்சைமுத்து சம்பவத்தன்று தனது மகனுடன் மொபட்டில் நெல்லையில் இருந்து ஊருக்கு சென்று கொண்டு இருந்தார். வடக்கு புறவழிச்சாலை தாமிரபரணி ஆற்றுப்பாலம் அருகே சென்றபோது, அங்கு நின்று கொண்டு இருந்த வேன் மீது எதிர்பாராதவிதமாக மொபட் மோதியது.
இதில் சிறுவன் அபிலாஷ் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தான். பிச்சைமுத்து லேசான காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிறுவன் அபிலாஷ் பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து நெல்லை மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X