என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கும்பகோணத்தில் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தம்
Byமாலை மலர்24 May 2020 9:13 AM GMT (Updated: 24 May 2020 9:13 AM GMT)
கும்பகோணம் நகராட்சி பகுதியில் வருகிற 26-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
கும்பகோணம்:
கும்பகோணம் நகராட்சி ஆணையர் லட்சுமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கும்பகோணம் நகராட்சி பகுதியில் வசிப்பவர்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யும் வலையப்பேட்டை நீரேற்று நிலையத்தில் வருகிற 26-ந் தேதி முதல் 28-ந்தேதி வரை 3 நாட்களுக்கு மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு பணிகள் செய்யப்படுகிறது.
இதன் காரணமாக நகரத்தில் உள்ள 45 வார்டுகளை சேர்ந்த பொதுமக்களுக்கு 26-ந்தேதி முதல் 3 நாட்களுக்கு குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுகிறது.
எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகவும், சேமித்து வைத்தும் பயன்படுத்தி நகராட்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X