என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊத்துக்குளி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
Byமாலை மலர்23 May 2020 2:28 PM GMT (Updated: 23 May 2020 2:28 PM GMT)
ஊத்துக்குளி அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்தனர்.
ஊத்துக்குளி:
ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில் உள்ள ஒரு வங்கி எதிரில் மறைவான இடத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ஊத்துக்குளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற ஊத்துக்குளி போலீசார் பணம் வைத்து சூதாடிய மோகன்ராஜ் (வயது 26), வெங்கடசாமி (43), குமார் (51), செல்வம் (51), துரை என்ற சிவராஜன் (50), செல்வம் (48) ஆகிய 6 பேரை கைது செய்த ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் தவமணி அவர்களிடமிருந்து ரூ.42 ஆயிரத்து 300-ஐ கைப்பற்றினர்.
ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில் உள்ள ஒரு வங்கி எதிரில் மறைவான இடத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ஊத்துக்குளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற ஊத்துக்குளி போலீசார் பணம் வைத்து சூதாடிய மோகன்ராஜ் (வயது 26), வெங்கடசாமி (43), குமார் (51), செல்வம் (51), துரை என்ற சிவராஜன் (50), செல்வம் (48) ஆகிய 6 பேரை கைது செய்த ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் தவமணி அவர்களிடமிருந்து ரூ.42 ஆயிரத்து 300-ஐ கைப்பற்றினர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X