என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கு உத்தரவு நேரத்தில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 300 அபராதம் வசூல்
Byமாலை மலர்23 May 2020 9:02 AM GMT (Updated: 23 May 2020 9:02 AM GMT)
வெள்ளகோவில் நகராட்சியில் ஊரடங்கு உத்தரவு நேரத்தில் ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 300 அபராதம் வசூல் செய்யப்பட்டது.
வெள்ளகோவில்:
கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக அரசு ஏராளமான கட்டுபாடுகளை விதித்து வருகிறது. இந்நிலையில் வெள்ளகோவில் நகராட்சி பகுதியில் ஆணையாளர் டி.சசிகலா பொதுமக்கள், கடைகளில் முறையான விதிமுறைகள் பின்பற்ற படுகிறதா? என்று ஆய்வு மேற்கொண்ட போது முக கவசம் மற்றும் தடை உத்தரவு விதி மீறியதற்காக ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்து 300 அபராதம் விதித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X