என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடிகார கணவனை பயமுறுத்த தீக்குளித்த பெண் பலி
Byமாலை மலர்22 May 2020 8:18 AM GMT (Updated: 22 May 2020 8:18 AM GMT)
திண்டிவனம் அருகே குடிகார கணவனை பயமுறுத்த தீக்குளித்த பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டிவனம்:
திண்டிவனம் அருகே ரோசணை வடஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 33). இவரது மனைவி பானுபிரியா (27). முரளிக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று முரளி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து பானுப்பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த பானுபிரியா, கணவனை பயமுறுத்த வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடல் மீது ஊற்றி தீ வைப்பது போல் நாடகமாடினார்.
அப்போது தீப்பிடித்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
திண்டிவனம் அருகே ரோசணை வடஆலப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் முரளி (வயது 33). இவரது மனைவி பானுபிரியா (27). முரளிக்கு குடிப்பழக்கம் உள்ளது. சம்பவத்தன்று முரளி மது அருந்தி விட்டு வீட்டுக்கு வந்து பானுப்பிரியாவிடம் தகராறில் ஈடுபட்டார். ஆத்திரம் அடைந்த பானுபிரியா, கணவனை பயமுறுத்த வீட்டில் இருந்த மண்எண்ணையை எடுத்து தனது உடல் மீது ஊற்றி தீ வைப்பது போல் நாடகமாடினார்.
அப்போது தீப்பிடித்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X