search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    ராணிப்பேட்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்டவர் கைது

    ராணிப்பேட்டையில் சூதாட்டத்தில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ராணிப்பேட்டை:

    ராணிப்பேட்டை நவல்பூர் பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 47). இவர், ராணிப்பேட்டை முத்துக்கடை பகுதியில் தண்டலம் ரோட்டில் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

    அப்போது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ராணிப்பேட்டை போலீசார் பிரபாகரனை கைது செய்தனர்.
    Next Story
    ×