என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கு மீறல்: நெல்லை மாவட்டத்தில் 4,271 வாகனங்கள் பறிமுதல்
Byமாலை மலர்19 May 2020 12:51 PM GMT (Updated: 19 May 2020 12:51 PM GMT)
நெல்லை புறநகர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 6,347 பேர் மீது 4,294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
நெல்லை:
நெல்லை மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க 4-வது கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில் அத்தியாவசிய தேவையின்றி வெளியே வருவோரை போலீசார் பிடித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நெல்லை புறநகர் மாவட்டத்தில் ஊரடங்கை மீறியதாக 6,347 பேர் மீது 4,294 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இவர்களிடம் இருந்து 4,271 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X