என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி அருகே பெண்ணை தாக்கிய 2 பேர் கைது
Byமாலை மலர்19 May 2020 10:56 AM GMT (Updated: 19 May 2020 10:56 AM GMT)
திருச்சி அருகே பெண்ணை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொன்மலைப்பட்டி:
திருச்சி அரியமங்கலம் காமராஜ் நகரை சேர்ந்தவர் முத்து இருளாண்டி. இவரது மனைவி துர்கா தேவி (வயது 26). இவர்களது வீட்டின் அருகே வசிக்கும் சீனிவாசன் (26), பிச்சைவேல் (35) ஆகிய இருவரும் முத்து இருளாண்டியுடன் பிரச்சினை செய்துள்ளனர்.
அப்போது சீனிவாசனையும், பிச்சைவேலையும் துர்கா தேவி தட்டிக்கேட்ட போது அவரை இருவரும் சேர்ந்து தாக்கியுள்ளனர். இதுதொடர்பாக அரியமங்கலம் போலீஸ் நிலையத்தில் துர்கா தேவி கொடுத்த புகாரின்பேரில், போலீசார் வழக்குப்பதிந்து சீனிவாசன், பிச்சைவேலை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X