என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மதுரை அருகே கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேர் கைது
Byமாலை மலர்18 May 2020 7:56 AM GMT (Updated: 18 May 2020 7:56 AM GMT)
மதுரை அருகே கத்தியை காட்டி பணம் பறித்த 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை:
மதுரை கீழசந்தை பேட்டை பகுதியை சேர்ந்தவர் இப்ராகிம்(வயது 24). இவர் பழங்காநத்தம் பகுதியில் நடந்து சென்றார். அப்போது வாலிபர் ஒருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டினார். பின்னர் அந்த வாலிபர் இப்ராகிம் வைத்திருந்த பணத்தை பறித்து கொண்டு தப்பிவிட்டார். இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரராஜபுரத்தை சேர்ந்த முத்தையா(25) என்பவரை கைது செய்தனர்.
அதே போன்று செல்லூர் பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவரை 2 பேர் வழிமறித்து கத்தியை காட்டி பணத்தை பறித்தனர். இதுகுறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயசூர்யா, முத்துப்பாண்டி ஆகிய 2 பேரை கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X