என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி- அமைச்சர் வேலுமணி
Byமாலை மலர்15 May 2020 7:03 AM GMT (Updated: 15 May 2020 7:03 AM GMT)
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பணியாளர்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி உதவி வழங்கப்படுமென உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அறிவித்துள்ளார்.
சென்னை:
சென்னையில் 15 மண்டலங்களிலும் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தபடியே உள்ளது. இருப்பினும் மக்கள் நலனுக்காக மாநகராட்சி பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள்.
அவர்களில் 34 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், நோய் தடுப்பு பணியின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பணியாளர்கள் 34 பேருக்கும் தலா ரூ.2 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.
சென்னையில் 15 மண்டலங்களிலும் தொடர்ந்து கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்தபடியே உள்ளது. இருப்பினும் மக்கள் நலனுக்காக மாநகராட்சி பணியாளர்கள் இரவு பகலாக பணியாற்றி வருகிறார்கள்.
அவர்களில் 34 பேர் கொரோனா பாதித்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதில், நோய் தடுப்பு பணியின் போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி பணியாளர்கள் 34 பேருக்கும் தலா ரூ.2 லட்சம் கருணைத்தொகை வழங்கப்படும்.
இவ்வாறு அவர் ட்விட்டரில் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X