என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஊரடங்கை மீறியதாக திருவள்ளூர் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 427 வழக்குகள் பதிவு
Byமாலை மலர்14 May 2020 8:30 AM GMT (Updated: 14 May 2020 8:30 AM GMT)
திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று வரை ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியதாக 20 ஆயிரத்து 427 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் இதனை கடைபிடிக்காமல் ஊர் சுற்றியவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து வாகனங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட் டத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் நேற்று வரை ஊரடங்கை மீறி வெளியில் சுற்றியதாக 20 ஆயிரத்து 427 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. 13 ஆயிரத்து 242 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நேற்றுமட்டும் மாவட்டத்தில் 183 வழக்கு பதிவு செய்யப்பட்டு 35 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X