என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தக்கலை அருகே வீட்டில் தூங்கிய பெண்ணிடம் 2 பவுன் நகை திருட்டு
Byமாலை மலர்4 May 2020 2:25 PM GMT (Updated: 4 May 2020 2:25 PM GMT)
தக்கலை அருகே காற்றுக்காக ஜன்னல் கதவை திறந்து வைத்து தூங்கிய பெண்ணிடம் 2 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
தக்கலை:
தக்கலை அருகே அமராவதி பகுதியைச் சேர்ந்தவர் இக்பால். ஓட்டல் தொழிலாளி. இவரது மனைவி ஷைராபானு. நேற்று இரவு இவர்கள் வீட்டில் தூங்கினர். காற்றுக்காக ஜன்னல் கதவை திறந்து வைத்திருந்தனர்.
நள்ளிரவில் மர்ம நபர் ஜன்னல் வழியாக கையை விட்டு ஷைராபானு கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டார். இதுகுறித்து தக்கலை போலீசில் இக்பால் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதேபோல் திருவிதாங்கோடு பெருந்தெருவைச் சேர்ந்தவர் அபுதாகீர். இவர் வீட்டில் வைத்திருந்த ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள செல்போனை மர்ம நபர் திருடிச் சென்று விட்டார். இதுகுறித்தும் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணையில் ஈடுபட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X