என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மொம்மிடி அருகே வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது
Byமாலை மலர்2 May 2020 9:59 AM GMT (Updated: 2 May 2020 9:59 AM GMT)
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி:
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கொப்பக்கரையில் வீட்டில் சாராயம் காய்ச்சியதாக மல்லிகா அர்ஜுனன் என்பவரை கைது செய்தனர். பின்னர் கைதான அவரிடம் இருந்து 3 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
தருமபுரி மாவட்டம், பொம்மிடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கொப்பக்கரையில் வீட்டில் சாராயம் காய்ச்சியதாக மல்லிகா அர்ஜுனன் என்பவரை கைது செய்தனர். பின்னர் கைதான அவரிடம் இருந்து 3 லிட்டர் கள்ளச்சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X