என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சென்னையில் 233 தெருக்களுக்கு சீல்
Byமாலை மலர்1 May 2020 8:47 AM GMT
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் மொத்தம் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2323 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 906 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி கூறியிருப்பதாவது:
மாநகராட்சியின் 15 மண்டலங்களில் மொத்தம் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. அதில்
ராயபுரம் - 56
திரு.வி.க. நகர் - 49
தேனாம்பேட்டை - 28
தண்டையார்பேட்டை - 25
தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 2323 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மொத்த பாதிப்பு 906 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சி கூறியிருப்பதாவது:
சென்னை மாநகராட்சி முழுவதும் 233 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவித்து சீல் வைக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சியின் 15 மண்டலங்களில் மொத்தம் 233 தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி உள்ளது. அதில்
ராயபுரம் - 56
திரு.வி.க. நகர் - 49
தேனாம்பேட்டை - 28
தண்டையார்பேட்டை - 25
தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X