என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா அவசர கால உதவி பொருட்கள்: திமுக நிர்வாகிகள் வழங்கினர்
Byமாலை மலர்30 April 2020 2:18 PM GMT (Updated: 30 April 2020 2:18 PM GMT)
அரக்கோணம் அருகே கொரோனா அவசர கால பாதிப்பை முன்னிட்டு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகளை திமுக நிர்வாகிகள் வழங்கினர்.
அரக்கோணம்:
அரக்கோணம் அருகே தி.மு.க. பொதுக்குழு உறுப்பினர் பாராஞ்சி ஏ.சவுந்தர் தலைமையில் கொரோனா அவசர கால பாதிப்பை முன்னிட்டு அரிசி, மளிகை பொருட்கள், காய்கறிகள் தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு காவேரிப்பாக்கம் ஒன்றிய முன்னாள் துணைத் தலைவர் சக்கரவர்த்தி, ஊராட்சி செயலாளர்கள் எம்.மூர்த்தி, குப்புசாமி, மாயகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
செம்பேடு, பெருமாள்ராஜபேட்டை, மிட்டப்பேட்டை பகுதியில் உள்ள நலிந்தாங்கள், சுகாதார பணியாளர் ஆகியோருக்கு உதவி பொருட்கள் வழங்கப்பட்டது. முடிவில் தமிழ்மணி நன்றி கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X