search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    கொரோனா பாதிப்பு- மாவட்டம் வாரியாக அறிவிப்பு

    தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 2,323 ஆக உயர்ந்துள்ள நிலையில் மாவட்டங்களின் நிலவரம் குறித்து காண்போம்...
    சென்னை:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,323 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 1,258 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் இன்று ஒரே நாளில் 138 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 906 ஆக உயர்ந்துள்ளது.

    தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரங்கள் பின்வருமாறு:-

    கோயம்புத்தூர்-141
    திருப்பூர்- 112
    மதுரை-84
    திண்டுக்கல்-80
    செங்கல்பட்டு-78
    ஈரோடு-70
    திருநெல்வேலி-63
    நாமக்கல்-61
    தஞ்சாவூர்-55
    திருவள்ளூர்-55
    திருச்சி-51
    விழுப்புரம்-50
    நாகப்பட்டினம்-44
    தேனி-43
    கரூர்-42
    ராணிப்பேட்டை-40
    தென்காசி-38
    விருதுநகர்-32
    சேலம்-32
    திருவாரூர்-29
    தூத்துக்குடி-27
    கடலூர்-27
    காஞ்சிபுரம்-26
    வேலூர்-22
    ராமநாதபுரம்-18
    திருப்பத்தூர்-18
    கன்னியாகுமரி-16
    திருவண்ணாமலை-15
    சிவகங்கை-12
    கள்ளக்குறிச்சி-9
    நீலகிரி-9
    பெரம்பலூர்-9
    அரியலூர்-7
    புதுக்கோட்டை-1
    தர்மபுரி-1.
    Next Story
    ×