என் மலர்
செய்திகள்

முக கவசம்
திருத்துறைப்பூண்டியில் பொதுமக்களுக்கு முகக்கவசம், கிருமிநாசினி வழங்கல்
திருத்துறைப்பூண்டி 20-வது வார்டில் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் முகக்கவசம், கிருமிநாசினி சோப்பு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அ.தி.மு.க. நகர செயலாளர் சண்முகசுந்தர் வழங்கினார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி 20-வது வார்டில் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் முகக்கவசம், கிருமிநாசினி சோப்பு பல்வேறு நலத்திட்ட உதவிகளை 400 குடும்பத்தினருக்கு பயன்படும் வகையில் அ.தி.மு.க. நகர செயலாளர் சண்முகசுந்தர் வழங்கினார்.
இதில் திருத்துறைப்பூண்டி நகர கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் கட்சியின் முன்னணி கிளைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருத்துறைப்பூண்டி 20-வது வார்டில் கொரோனா வைரஸை தடுக்கும் வகையில் முகக்கவசம், கிருமிநாசினி சோப்பு பல்வேறு நலத்திட்ட உதவிகளை 400 குடும்பத்தினருக்கு பயன்படும் வகையில் அ.தி.மு.க. நகர செயலாளர் சண்முகசுந்தர் வழங்கினார்.
இதில் திருத்துறைப்பூண்டி நகர கூட்டுறவு வங்கி தலைவர் மற்றும் கட்சியின் முன்னணி கிளைச் செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story