என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பூர் மாநகரில் முழுஊரடங்கை மீறிய 83 பேர் கைது
Byமாலை மலர்28 April 2020 1:07 PM GMT (Updated: 28 April 2020 1:07 PM GMT)
திருப்பூர் மாநகரில் முழுஊரடங்கை மீறிய 83 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாநகர பகுதியில் முழு ஊரடங்கு நேற்று 2-வது நாளாக அமல்படுத்தப்பட்டது. தேவையில்லாமல் சாலைகளில் வாகனங்களில் சுற்றித்திரிபவர்களை போலீசார் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதன்படி மாநகரில் நேற்று 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 83 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 62 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
திருப்பூர் மாநகர பகுதியில் முழு ஊரடங்கு நேற்று 2-வது நாளாக அமல்படுத்தப்பட்டது. தேவையில்லாமல் சாலைகளில் வாகனங்களில் சுற்றித்திரிபவர்களை போலீசார் கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்தனர். அதன்படி மாநகரில் நேற்று 83 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 83 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 62 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X