என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தடை உத்தரவை மீறி செயல்பட்ட 20 வணிக நிறுவனங்கள் மீது வழக்கு
Byமாலை மலர்28 April 2020 7:50 AM GMT (Updated: 28 April 2020 7:50 AM GMT)
தடை உத்தரவை மீறி செயல்படுவது மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருந்தது உட்பட பல்வேறு புகார்களின் அடிப்படையில் 20 வணிக நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம், காரிமங்கலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான மாட்லாம்பட்டி, பெரியாம்பட்டி அனுமந்தபுரம், பந்தாரஅள்ளி, பூனாத்தன அள்ளி ஆகிய பகுதிகளில் தடை உத்தரவை மீறி வணிக நிறுவனங்கள் செயல்பட்டு வருவதாகவும் சமூக இடைவெளி கடை பிடிக்காமல் இருப்பதாகவும் கிடைத்த தகவலின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.
அப்போது தடை உத்தரவை மீறி செயல்படுவது மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காமல் இருந்தது உட்பட பல்வேறு புகார்களின் அடிப்படையில் 20 வணிக நிறுவனங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதேபோல் சாலையில் தேவையில்லாமல் சுற்றித்திரிந்த 10-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X