என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தாய்லாந்து நாட்டினர் 6 பேர் புழல் சிறையில் அடைப்பு
Byமாலை மலர்28 April 2020 7:47 AM GMT (Updated: 28 April 2020 7:47 AM GMT)
கொரோனா பரப்பியதாக கைதான தாய்லாந்து நாட்டினர் 6 பேர் இன்று புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சென்னை:
தாய்லாந்து நாட்டை சேர்ந்த 7 பேர் சுற்றுலா விசாவில் வந்து ஈரோடு பகுதியில் மத பிரசாரம் செய்தனர். அதில் ஒருவர் சிறுநீரக பாதிப்பு காரணமாக இறந்தார். மற்ற 6 பேரில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள 3 பேரும் மருத்துவ கண்காணிப்பில் இருந்தனர்.
இவர்கள் 6 பேரும் பூரண குணம் அடைந்தனர். இவர்கள் நோய் தொற்று பரப்பியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இன்று அடைக்கப்பட்டனர்.
தாய்லாந்து நாட்டை சேர்ந்த 7 பேர் சுற்றுலா விசாவில் வந்து ஈரோடு பகுதியில் மத பிரசாரம் செய்தனர். அதில் ஒருவர் சிறுநீரக பாதிப்பு காரணமாக இறந்தார். மற்ற 6 பேரில் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மீதமுள்ள 3 பேரும் மருத்துவ கண்காணிப்பில் இருந்தனர்.
இவர்கள் 6 பேரும் பூரண குணம் அடைந்தனர். இவர்கள் நோய் தொற்று பரப்பியது உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் 6 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை புழல் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு இன்று அடைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X