என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்லில் 15 கோடி முட்டைகள் தேக்கம்
Byமாலை மலர்26 April 2020 8:43 AM GMT (Updated: 26 April 2020 8:43 AM GMT)
தமிழகத்தில் 5 மாநகராட்சியில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்ததால் நாமக்கல்லில் 15 கோடி முட்டைகள் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் 5 மாநகராட்சியில் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்ததால் முட்டை தேக்கம் ஏற்பட்டுள்ளது. நாமக்கல் மண்டலத்தில் சுமார் 15கோடி முட்டைகள் வரை தேங்கியுள்ளன.
இது குறித்து தமிழ்நாடு முட்டை கோழிப் பண்ணையாளர்கள் மார்க்கெட்டிங் சொசைட்டி தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறும்போது, தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நேற்று முட்டை ரூ.3:80 விலை நிர்ணயத்தது. ஆனால் ரூ.3 க்கு மட்டுமே முட்டை விற்பனை ஆகின.
இந்நிலையில் இன்று 80 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.3 ஆக விலை நிர்ணயம் செய்ப்பட்டுள்ளன. ஆனால் ரூ.2.50-க்கு மட்டுமே முட்டை விற்பனையாகின்றன. தமிழகத்தில் அதிகளவில் விற்பனயாகும் சென்னை, கோவை உள்ளிட்ட 5 மநகராட்சிகளுக்கு முழு ஊரடங்கு அறிவித்ததே முட்டை விலை குறைவிற்கு காரணம் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X