என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
12 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: சமையல் தொழிலாளி போக்சோவில் கைது
Byமாலை மலர்24 April 2020 1:58 PM GMT (Updated: 24 April 2020 1:58 PM GMT)
கோவையில் 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த சமையல் தொழிலாளி போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கோவை:
கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் லாட்ஜில் சமையல் தொழிலாளியாக வேலை பார்த்து வருபவர் நாராயணன்(35).
இவர் வேலூரை சேர்ந்த 12 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக அவரது பெற்றோர் மத்திய அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் ஏற்கனவே கொலை வழக்கில் ஒன்று சிறை சென்றதும், கடந்த ஆண்டு ஜாமீனில் வெளியே வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X