என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நீடாமங்கலம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Byமாலை மலர்24 April 2020 12:53 PM GMT (Updated: 24 April 2020 12:53 PM GMT)
நீடாமங்கலம் அருகே அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பலியானார்.
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அடுத்த பூவனூர் பண்டாரஓடையை சேர்ந்தவர் சேகர் (வயது 51) தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வீட்டின் அருகே உள்ள போர்ஷெட்டுக்கு குளிக்க சென்றார். அப்போது அங்கு அறுந்து கிடந்த மின்கம்பிளை தெரியாமல் மிதித்து விட்டார். இதில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதனை பார்த்த அவரது உறவினர் கமலதாசன் (45) என்பவர் அதிர்ச்சியடைந்து சேகரை காப்பாற்ற முயன்றார். இதில் அவரையும் மின்சாரம் தாக்கியது.
தகவல் அறிந்த அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோனை செய்து சேகர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கமலதாசனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இது பற்றி நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X