என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருச்சி நவல்பட்டு ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு நிவாரண பொருட்கள் விநியோகம்
Byமாலை மலர்23 April 2020 1:22 PM GMT (Updated: 23 April 2020 1:22 PM GMT)
திருச்சி நவல்பட்டு ஊராட்சி சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா நிவாரண பொருட்களை போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜேம்ஸ் ஆகியோர் வழங்கினர்.
திருச்சி:
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வேலையின்றி வறுமையில் வாடும் மக்களுக்கு, மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
திருவெறும்பூர் ஒன்றியம், நவல்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு ஊராட்சி சார்பில் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, சர்க்கரை, காய் வகைகள் உள்ளிட்ட பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது. இதனை நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜேம்ஸ் ஆகியோர் வழங்கினர்.
நவல்பட்டு ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கட்டங்களாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் வேலையின்றி வறுமையில் வாடும் மக்களுக்கு, மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளின் சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.
திருவெறும்பூர் ஒன்றியம், நவல்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு ஊராட்சி சார்பில் 5 கிலோ அரிசி, 1 கிலோ பருப்பு, சர்க்கரை, காய் வகைகள் உள்ளிட்ட பொருட்கள் நிவாரணமாக வழங்கப்பட்டது. இதனை நவல்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துகுமார், ஊராட்சி மன்ற தலைவர் ஜேம்ஸ் ஆகியோர் வழங்கினர்.
நவல்பட்டு ஊராட்சியில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல கட்டங்களாக கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X