என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு- ஆட்டோ டிரைவர் தற்கொலை
Byமாலை மலர்23 April 2020 8:01 AM GMT (Updated: 23 April 2020 8:01 AM GMT)
திருவண்ணாமலையில் காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அடி அண்ணாமலை பழைய காலனியை சேர்ந்தவர் துரை. இவரது மகன் ஜான்பிரபு (வயது25) ஆட்டோ டிரைவர். இவர் நேற்று திருவண்ணாமலை கொட்டாங்கல் செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஜான் பிரபு ஒரு பெண்ணை கடந்த 6 மாதமாக காதலித்து வந்ததாகவும், திருமணத்திற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்தது.
இந்த பரிதாப சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை அடி அண்ணாமலை பழைய காலனியை சேர்ந்தவர் துரை. இவரது மகன் ஜான்பிரபு (வயது25) ஆட்டோ டிரைவர். இவர் நேற்று திருவண்ணாமலை கொட்டாங்கல் செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் வேப்ப மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் ஜான் பிரபு ஒரு பெண்ணை கடந்த 6 மாதமாக காதலித்து வந்ததாகவும், திருமணத்திற்கு இரு வீட்டாரும் எதிர்ப்பு தெரிவித்ததால் மனமுடைந்த அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்தது.
இந்த பரிதாப சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X