என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு 38 ஆக உயர்வு
Byமாலை மலர்21 April 2020 6:48 AM GMT (Updated: 21 April 2020 6:48 AM GMT)
விழுப்புரம் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 38-ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம்:
விழுப்புரம் மாவட்டத்தில் ஆரம்ப கட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று டீ மாஸ்டர் உள்பட 3 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது.
இன்று திண்டிவனத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அவரது கைக்குழந்தைக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் ஆரம்ப கட்டத்தில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் இருந்தது. ஆனால், கடந்த ஒரு வாரமாக நாளுக்கு நாள் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நேற்று முன்தினம் வரை 33 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று டீ மாஸ்டர் உள்பட 3 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 36 ஆக உயர்ந்தது.
இன்று திண்டிவனத்தை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும், அவரது கைக்குழந்தைக்கும் கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 38 ஆக உயர்ந்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X