என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குளச்சல் அரசு ஆஸ்பத்திரிக்கு ரூ.10 லட்சம் செலவில் ஹைடெக் மருத்துவ உபகரணங்கள்
Byமாலை மலர்8 April 2020 10:44 AM GMT (Updated: 8 April 2020 10:44 AM GMT)
குளச்சல் அரசு மருத்துவமனையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஹைடெக் ஆய்வுக்கூடம் அமைப்பது, இ.சி.ஜி. வெண்டிலேட்டர் உள்பட ஐ.சி.யு. வார்டுக்கு தேவையான அனைத்து உபகரணங்கள் வாங்கப்படும் என பிரின்ஸ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
குளச்சல்:
குளச்சல் அரசு மருத்துவமனை சுகாதார பணியாளர்கள், செவிலியர் மற்றும் பணியாளர்களுக்கு முக கவசங்கள் மற்றும் உள் நோயாளிகளுக்கு ரொட்டி, பால் வழங்கும் நிகழ்ச்சி மருத்துவமனையில் நடந்தது.
கொரோனா தொற்றை தவிர்க்க சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு மருத்துவ அலுவலர் கற்பகத்திடம் இந்த பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் டாக்டர் சுகவனேஷ், மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட மருத்துவர் பிரிவு டாக்டர் பினுலால்சிங், துணை தலைவர் முனாப், நகர தலைவர் சந்திரசேகர், டேவிட், ஸ்டீபன், ஜலாலுதீன், அஷ்ரப், சிறுபான்மை பிரிவு மண்டல துணை தலைவர் ஜெபசீலா, ராஜூவ்காந்தி பிரிகேடியர் சோனி விதுபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பிரின்ஸ் எம்.எல்.ஏ., மருத்துவ அலுவலரிடம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மருத்துவமனைக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து அவர் மருத்துவ அலுவலரிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் பிரின்ஸ் எம்.எல்.ஏ., குளச்சல் அரசு மருத்துவமனையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஹைடெக் ஆய்வுக்கூடம் அமைப்பது, இ.சி.ஜி. வெண்டிலேட்டர் உள்பட ஐ.சி.யு. வார்டுக்கு தேவையான அனைத்து உபகரணங்கள் வாங்கப்படும் என தெரிவித்தார்.
குளச்சல் அரசு மருத்துவமனை சுகாதார பணியாளர்கள், செவிலியர் மற்றும் பணியாளர்களுக்கு முக கவசங்கள் மற்றும் உள் நோயாளிகளுக்கு ரொட்டி, பால் வழங்கும் நிகழ்ச்சி மருத்துவமனையில் நடந்தது.
கொரோனா தொற்றை தவிர்க்க சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு மருத்துவ அலுவலர் கற்பகத்திடம் இந்த பொருட்கள் வழங்கப்பட்டது.
இதில் டாக்டர் சுகவனேஷ், மாநில காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர் யூசுப்கான், மாவட்ட மருத்துவர் பிரிவு டாக்டர் பினுலால்சிங், துணை தலைவர் முனாப், நகர தலைவர் சந்திரசேகர், டேவிட், ஸ்டீபன், ஜலாலுதீன், அஷ்ரப், சிறுபான்மை பிரிவு மண்டல துணை தலைவர் ஜெபசீலா, ராஜூவ்காந்தி பிரிகேடியர் சோனி விதுபா ஆகியோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து பிரின்ஸ் எம்.எல்.ஏ., மருத்துவ அலுவலரிடம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் மருத்துவமனைக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் மருத்துவ உபகரணங்கள் குறித்து கேட்டறிந்தார். இதுகுறித்து அவர் மருத்துவ அலுவலரிடம் ஆலோசனை நடத்தினார். பின்னர் பிரின்ஸ் எம்.எல்.ஏ., குளச்சல் அரசு மருத்துவமனையில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் ஹைடெக் ஆய்வுக்கூடம் அமைப்பது, இ.சி.ஜி. வெண்டிலேட்டர் உள்பட ஐ.சி.யு. வார்டுக்கு தேவையான அனைத்து உபகரணங்கள் வாங்கப்படும் என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X