என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாலாஜாவில் கொரோனாவைவிட பயங்கரமானவன் என மிரட்டிய இந்து மக்கள் கட்சி பிரமுகர் கைது
Byமாலை மலர்3 April 2020 10:06 AM GMT (Updated: 3 April 2020 10:06 AM GMT)
ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் சாலையில் சுற்றிய இந்து மக்கள் கட்சி பிரமுகரை போலீசார் கைது செய்தனர்.
வாலாஜா:
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா திருத்தணி தெத்து தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது35). திருமண அலங்கரிப்பு தொழில் செய்து வருகிறார்.
இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளராகவும் உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் நேற்று இரவு சதீஷ்குமார் தடையை மீறி சாலையில் பைக்கில் சுற்றினார்.
அப்போது வாலாஜா பஸ் நிலையத்திற்கு வந்தார். அவரை போலீசார் பிடித்து 144தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் எதற்காக வெளியில் சுற்றுகீறீர்கள் என கேட்டனர். சதீஷ்குமார் நான் கொரோனாவை விட கொடியவன் என்னை எதுவும் செய்ய முடியாது என மிரட்டினார்.
மேலும் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி பணி செய்யவிடாமல் தடுத்தார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயிலில் அடைத்தனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா திருத்தணி தெத்து தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது35). திருமண அலங்கரிப்பு தொழில் செய்து வருகிறார்.
இந்து மக்கள் கட்சி மாவட்ட செயலாளராகவும் உள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் நேற்று இரவு சதீஷ்குமார் தடையை மீறி சாலையில் பைக்கில் சுற்றினார்.
அப்போது வாலாஜா பஸ் நிலையத்திற்கு வந்தார். அவரை போலீசார் பிடித்து 144தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் எதற்காக வெளியில் சுற்றுகீறீர்கள் என கேட்டனர். சதீஷ்குமார் நான் கொரோனாவை விட கொடியவன் என்னை எதுவும் செய்ய முடியாது என மிரட்டினார்.
மேலும் போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டி பணி செய்யவிடாமல் தடுத்தார். அவர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர் அவர் ஜெயிலில் அடைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X