என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த தர்மபுரியை சேர்ந்த 20 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
Byமாலை மலர்2 April 2020 4:55 PM GMT (Updated: 2 April 2020 4:55 PM GMT)
டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த அரூர் மற்றும் பாலக்கோட்டை சேர்ந்த 20 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைத்து சென்று ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களின் ரத்தம் மாதிரி பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
தர்மபுரி:
டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்த அரூர் மற்றும் பாலக்கோட்டை சேர்ந்த 20 பேரை சுகாதாரத்துறை அதிகாரிகள் அழைத்து வந்து தர்மபுரி, அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அவர்களிடம் ரத்த மாதிரி எடுத்து சேலம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள கொரோனா ஆய்வு மையத்திற்கு அனுப்பப்பட்டது.
பரிசோதனையின் முடிவில் தான் அவர்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா? என்பது தெரியவரும். என்றாலும் அவர்கள் தொடர்ந்து தர்மபுரி அரசு மருத்துவக்கலூரி ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X