என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தோனேசியா விமானி உள்பட குடும்பத்தினர் 5 பேருக்கு மருத்துவ பரிசோதனை
Byமாலை மலர்2 April 2020 9:43 AM GMT (Updated: 2 April 2020 9:43 AM GMT)
புதுத்தெருவை சேர்ந்த இந்தோனேசியா விமானி உள்பட குடும்பத்தினர் 5 பேர்களையும் மருத்துவ பரிசோதனை செய்தவதற்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
பாபநாசம்:
பாபநாசம் தாலுக்கா பண்டாரவாடை புதுத்தெருவை சேர்ந்தவர் முகமது இப்ராஹிம். இவர் இந்தோனேசியாவில் பைலட்டாக பணியாற்றி வந்தார். சமீபத்தில் இவரது மனைவி யூஸ்ரா, தந்தையார் முகமது ஜமீன், தாயார் சுமைதாபேகம், மற்றும் ராஜகிரியை சேர்ந்த முக்சித்பின் ஆகிய 5 பேரும் ஊர் திரும்பியிருந்தனர்.
இந்நிலையில் பாபநாசம் வட்டாட்சியர் கண்ணன், வருவாய் ஆய்வாளர் ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் விஜயலெட்சுமி ஆகிய 5 பேர்களையும் மருத்துவ பரிசோதனை செய்தவதற்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X