என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கள்ளக்குறிச்சியில் கொரோனா சிறப்பு வார்டுக்கு கூடுதல் படுக்கைகள் வருகை
Byமாலை மலர்31 March 2020 4:28 PM GMT (Updated: 31 March 2020 4:28 PM GMT)
கள்ளக்குறிச்சியில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா சிறப்பு வார்டுக்கு கூடுதல் படுக்கைகள் வந்தது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு 100 படுக்கை வசதிகள் கொண்ட சிறப்பு வார்டு தயார் நிலையில் உள்ளது.
இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டில் கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்துவதற்காக வெளியூரில் இருந்து ஒரு வாகனத்தில் மெத்தை மற்றும் கட்டில்கள் கள்ளக்குறிச்சிக்கு வந்தது.
அந்த மெத்தை மற்றும் கட்டில்களை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தில் இறக்கி வைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X