என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வாட்ஸ்-அப்பில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் என்று வதந்தி பரப்பிய 2 பேர் கைது
Byமாலை மலர்31 March 2020 7:40 AM GMT (Updated: 31 March 2020 7:40 AM GMT)
திருத்தணியில் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு இருப்பதாக வாட்ஸ்-அப்பில் வதந்தி பரப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்:
திருத்தணி பகுதியில் 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாகவும் அது மாவட்ட நிர்வாகத்தால் உறுதி செய்யப்பட்டு இருப்பதாகவும் கடந்த 29-ந்தேதி ‘வாட்ஸ்-அப்’பில் வதந்தி பரப்பப்பட்டது. விசாரணையில் திருத்தணி காசிநாதபுரத்தைச் சேர்ந்த சாமிநாதன், திருத்தணியைச் சேர்ந்த அப்துல்ரகுமான், மனோஜ்குமார், வெங்கடேசன், பவானி ஆகியோர் கொரோனா வைரஸ் குறித்து தவறான தகவலை ‘வாட்ஸ்-அப்’பில் பரப்பி இருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அப்துல் ரகுமான், சாமிநாதன் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான 3 பேரை தேடி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X